தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டுருந்தனர்.
அப்போது செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளியில் நாகார்ஜுனா சாகர் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர்.
நாகார்ஜுனா சாகாரில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது.
இந்நிலையில் வெமுலப்பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே குடும்பத்தினருடன் செல்ஃபி எடுக்கும்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கால் தவறி கால்வாயில் விழுந்தார்.
உடனடியாக இதை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கால்வாயில் குதித்து அந்த பெண்ணை கயிற்றால் கட்டி பாதுகாப்பு சுவருக்கு கொண்டு வந்து மேலே கொண்டு வந்தனர்.
அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகாததால் அங்கிருந்த அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.