கடந்த இரண்டு நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக இருப்பு பாதைகளில் மணல் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன.
ஒரு சில இடங்களில் சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்து விட்டன. எனவே, ரயில் போக்குவரத்தை இயக்குவது சவாலான காரியமாக ரயில்வே அதிகாரிகளுக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள ராயண்ணாபாடு ரயில் நிலையத்தில், ரயில் தண்டவாளம் அடித்து செல்லப்பட்டதால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் முன் செல்ல இயலாமல் மழை வெள்ளத்தின் இடையே சிக்கிக்கொண்டது.
கடந்த சனி அன்று முதல் ராயண்ணாபாடு ரயில் நிலையத்தில் சிக்கி கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் அங்கிருந்து வெளியேற இயலாமல் தவிர்த்து வந்த நிலையில், அவர்களை ரயில்வே அதிகாரிகள் டிராக்டர், ஜேசிபி ஆகியவை மூலம் மீட்டு அரசு பேருந்தில் விஜயவாடா அனுப்பி வைத்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.