தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் தம்மபேட் மண்டலம் காட்டுகுடேம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்னெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுபாட்டை இழந்த சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் சமையல் எண்னெய் வெளியேறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் போட்டியிட்டு கொண்டு பக்கெட், குடங்களில் எண்னெய்யை பிடித்து சென்றனர்.
இதனால் கூட்ட நெரிசலால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை அங்கிருந்து அனுப்பி போக்குவரத்தை சரி செய்து கிரேன் வரவழைத்து லாரியை நிமிர்த்தினர். இந்த விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.