தெலுங்கானா : சாலையில் சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞர்கள் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் பாரிட்டால கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். பட்டதாரி இளைஞரான இவர் அவரது உறவினர் மருந்துக் கடையில் பணியாற்றி மேல் படிப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு மருந்து கடையை மூடிவிட்டு தனது உறவினருடன் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த லாரி இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை கவனித்த உறவினர் செய்வதறியாமல் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள்ளாக இதனை கவனித்த லாரி ஓட்டுனர் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.