மகாராஷ்ராவில் நடுரோட்டில் இருபெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
சுங்கக்கட்டணம் வசூலிக்கும் போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடையே தகராறு ஏற்படுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடர்பாக எழுந்த மோதலில் இரு பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சண்டையின் காரணமாக, சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
This website uses cookies.