மகாராஷ்ராவில் நடுரோட்டில் இருபெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
சுங்கக்கட்டணம் வசூலிக்கும் போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடையே தகராறு ஏற்படுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடர்பாக எழுந்த மோதலில் இரு பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சண்டையின் காரணமாக, சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.