ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் குடும்பத்தாருடன் இன்று காலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.
சாமி தரிசனம் செய்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் வெளியே வந்த அவர் குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.