ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் குடும்பத்தாருடன் இன்று காலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.
சாமி தரிசனம் செய்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் வெளியே வந்த அவர் குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.