எங்க கட்சிக்கு மட்டும் ஓட்டு போடுங்க.. I.N.D.I.A கூட்டணி பற்றி அப்பறம் பார்த்துக்கலாம் : முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை..!!!
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு யாராலும் தீங்கு செய்ய முடியாது.
பா.ஜ.க எதிராக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும். இண்டியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.
மேற்குவங்கத்தில் எங்களை தவிர மற்றக்கட்சிகளுக்கு ஓட்டளிக்காதீர்கள். தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் ஓட்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர் பேசினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.