முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே பில்லி, சூனியம் நடத்தப்பட்டதா? தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சி..!(Video)
முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே எலுமிச்சை, பொம்மை என பில்லி சூனியம் மாய மந்திரம் செய்ததற்கான தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்தி நகர் பகுதிபஞ்சாரா ஹில்ஸின் நந்தி நகர் பகுதியில் இன்று முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இல்லத்திற்குப் பக்கத்தில் உள்ள திறந்தவெளியில் சிலர் எலுமிச்சை பழங்கள் மற்றும் சூனியம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களைக் கண்டெடுத்ததால் பெரும் பீதி ஏற்பட்டது.
மேலும் படிக்க: ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவ இடத்தை புகைப்படம் எடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலர் முந்தைய நாள் இரவு சூனியம் செய்து பொருட்களை விட்டுச் சென்றிருக்கலாம் என்று வதந்தி பரவுகிறது. ஆனால் போலீசார் இதுவரை உறுதி செய்யவில்லை.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.