கேரளா: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை கட்டுக்குள் வந்தாலும் கடந்த சில நாட்களாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை பல்வேறு மாநிலங்கள் கட்டாயமாக்கியுள்ளது.
குறிப்பாக, தென்னிந்தியாவிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்கள், பணியிடங்கள் மற்றும் போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் தண்டனைகளும் அபராதமும் விதிக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.