மேற்கு வங்கத்தில் இருபெண்களை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
கடந்த 18ம் தேதி பெண் ஒருவர் தனது உறவினருடன் எலுமிச்சை பழங்களை விற்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த இனிப்புக் கடைக்காரர் ஒருவர், இவர்கள் இருவர் மீதும் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இவர்களின் ஆடைகளை களைந்து அங்கிருந்தவர்களும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் மால்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் மகன் கூறுகையில், அவர்களை திங்கட்கிழமை விடுதலை செய்வதாக கூறியிருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.