மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் – புருலியா மாவட்டத்தில் சாதுக்கள் மீது ஒரு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக ஐடி குழும தலைவர் அமித் மாலிவியா, “மேற்கு வங்கத்தில் திரிணாமுல காங்கிரஸ் கட்சி தொடர்புடைய குற்றவாளிகளால் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மம்தா ஆட்சியில் ஷாஜஹான் ஷேக் ஆகிய பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. மேற்குவங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்,” எனக் கூறினார்.
அதேபோல, மேற்குவங்கத்தில் விசாரணை அமைப்புகள் முதல் சாதுக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.