ஆந்திரா : நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை தொடர்ந்து விஜயவாடாவில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சோமுவீரராஜூ தலைமையில் அக்கட்சியினர் தேர்தல் வெற்றியை இன்று கொண்டாடினர்.
அப்போது பேசிய சோமவீரராஜு நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் உண்மையை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கு தேர்தல் முடிவு சான்றாக அமைந்துள்ளது என்று அப்போது குறிப்பிட்டார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.