ஆந்திரா : நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை தொடர்ந்து விஜயவாடாவில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சோமுவீரராஜூ தலைமையில் அக்கட்சியினர் தேர்தல் வெற்றியை இன்று கொண்டாடினர்.
அப்போது பேசிய சோமவீரராஜு நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் உண்மையை உணர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கு தேர்தல் முடிவு சான்றாக அமைந்துள்ளது என்று அப்போது குறிப்பிட்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.