உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்க இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு வரையிலான உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தொகையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி, அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 142.86 கோடி மக்கள் தொகையை எட்டும் என்றும், சீனா 142.57 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது சீனாவை விட இந்தியாவில் 29 லட்சம் கூடுதலாகும். மூன்றாவது இடத்தில் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“2011ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை எடுக்கப்பட்ட நிலையில், 2021ல் மீண்டும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக எடுக்கப்படவில்லை.
இந்த மாற்றம் இந்த மாதத்தில் நிகழும் என்றாலும், அது எப்போது நிகழும் என தெரியாது,” என்று மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும் என்று கணித்துள்ள நிபுணர்கள், அதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும் என்றும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.