விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் உள்ள அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் சந்தீப் சிங்.
இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது சண்டிகர் போலீசார் பாலியல் புகார் பதிவு செய்துள்ளனர்.
ஜூனியர் தடகள பயிற்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. சந்தீப் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.