இளைஞரை மிரட்டி ஆபாசப் படம் எடுத்ததாக பெண் இயக்குநரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே வெங்கானூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். இந்த நிலையில், அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக மலையாள பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த இளைஞரும் அருவிக்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு அப்பார்ட்மென்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு முதலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பின் அவரிடம் நேரடியாக ஆபாச படம் எனக்கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர். இதுகுறித்து இளைஞர் அளித்த புகாரின் பேரில் லட்சுமி தீப்தாவை போலீசார் கைது செய்தனர்.
இளைஞரை மிரட்டி பெண் இயக்குநர் ஒருவர் ஆபாச படம் எடுக்க முயன்ற சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.