டாஸ்மாக் ‘பார்’ போல மாறிய போக்குவரத்து போலீசாரின் நிழற்குடை.. ஜாலியாக அமர்ந்து மது குடிக்கும் இளைஞர்கள்.. ஷாக் காட்சி!
ஐதராபாத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய மாதாபூர் சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ்சாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற் குடையின் கீழ் அமர்ந்து மது அருந்தி பிரியாணி சாப்பிட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாதப்பூரில் உள்ள ஹைடெக் சிட்டி சந்திப்பு எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு.
இங்கு போக்குவரத்து போலீசாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்து இரண்டு இளைஞர்கள் மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
இதனை வீடியோ எடுத்த சிலர் சமூகவளைதலத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.