கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் அப்பாஞ்சிரா என்ற உன் இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அன்சார் என்பவர் வேணாடு எக்ஸ்பிரஸில் இருந்து குதித்தார். குதித்த இளைஞர் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரயில்வே போலீசார் அவரை தடுக்க முயன்றனர், ஆனால் வாலிபர் ரயிலில் இருந்து கதவு வழியாக குதித்தார்.
அந்த இளைஞன் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரியில் உள்ளார். அன்சார் ரயிலின் கதவு படியில் இருந்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தார். இதை பார்த்த பயணிகள் பலமுறை அவரை எச்சரித்துள்ளனர். குதித்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.