கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் அப்பாஞ்சிரா என்ற உன் இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அன்சார் என்பவர் வேணாடு எக்ஸ்பிரஸில் இருந்து குதித்தார். குதித்த இளைஞர் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரயில்வே போலீசார் அவரை தடுக்க முயன்றனர், ஆனால் வாலிபர் ரயிலில் இருந்து கதவு வழியாக குதித்தார்.
அந்த இளைஞன் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரியில் உள்ளார். அன்சார் ரயிலின் கதவு படியில் இருந்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தார். இதை பார்த்த பயணிகள் பலமுறை அவரை எச்சரித்துள்ளனர். குதித்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.