ஆந்திர முன்னாள் அமைச்சர், முன்னாள் நடிகை ரோஜா சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின் இன்று ஏழுமலையானை வழிபட திருப்பதி மலைக்கு வந்திருந்தார்.
சாமி கும்பிட்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஆந்திராவில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவற்றை கண்டித்து பேசிய அவர், கிருஷ்ணா மாவட்டம் குட்லவெல்லூரில் கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் கழிவறையில் சிசிடிவி கேமராவை பொருத்திய நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் பதவியை துறந்து விட்டு கட்சிமாற இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு அந்த கட்சியில் சேர்ந்து பதவிகளை பெற்றவர்கள் பின்னர் ஏதோ ஒரு காரணம் கூறி கட்சி மாறுவது சரியல்ல.
.
அவ்வாறு கட்சி மாறுபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. அத்தகையோர் செல்வாக்குடன் அரசியலில் நீடிக்க இயலாது என்று கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.