ஆந்திர முன்னாள் அமைச்சர், முன்னாள் நடிகை ரோஜா சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின் இன்று ஏழுமலையானை வழிபட திருப்பதி மலைக்கு வந்திருந்தார்.
சாமி கும்பிட்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஆந்திராவில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவற்றை கண்டித்து பேசிய அவர், கிருஷ்ணா மாவட்டம் குட்லவெல்லூரில் கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் கழிவறையில் சிசிடிவி கேமராவை பொருத்திய நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் பதவியை துறந்து விட்டு கட்சிமாற இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு அந்த கட்சியில் சேர்ந்து பதவிகளை பெற்றவர்கள் பின்னர் ஏதோ ஒரு காரணம் கூறி கட்சி மாறுவது சரியல்ல.
.
அவ்வாறு கட்சி மாறுபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. அத்தகையோர் செல்வாக்குடன் அரசியலில் நீடிக்க இயலாது என்று கூறினார்.
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
This website uses cookies.