கோவை: குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் கொண்டு வந்த ஹாட்பாக்ஸ் குவியலை பொதுமக்கள் பிடித்து பறக்கும்படையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குணியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவரது வீட்டிற்கு சிறிய சரக்கு ஆட்டோவில் கரூரை சேர்ந்தவர்கள் ஹாட்பாக்ஸ்களை கொண்டு வந்துள்ளனர்.
இதையறிந்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தகவல் அறிந்த கோவை குணியமுத்தூர் காவல் நிலைய போலிசாரும் , பறக்கும் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்திலும், காவல் நிலையத்திலும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவை மாவட்டம் முழுவதும் திமுகவின் பொறுப்பாளர்கள் வீட்டில் பரிசு பொருட்களை திமுகவினர் குவித்து வைத்துள்ளதால், திமுக பொறுப்பாளர்களின் அனைவரது வீடுகளிலும் உடனடியாக சோதனை செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.