கோவை: குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் கொண்டு வந்த ஹாட்பாக்ஸ் குவியலை பொதுமக்கள் பிடித்து பறக்கும்படையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குணியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவரது வீட்டிற்கு சிறிய சரக்கு ஆட்டோவில் கரூரை சேர்ந்தவர்கள் ஹாட்பாக்ஸ்களை கொண்டு வந்துள்ளனர்.
இதையறிந்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி பிரச்சினையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தகவல் அறிந்த கோவை குணியமுத்தூர் காவல் நிலைய போலிசாரும் , பறக்கும் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்திலும், காவல் நிலையத்திலும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவை மாவட்டம் முழுவதும் திமுகவின் பொறுப்பாளர்கள் வீட்டில் பரிசு பொருட்களை திமுகவினர் குவித்து வைத்துள்ளதால், திமுக பொறுப்பாளர்களின் அனைவரது வீடுகளிலும் உடனடியாக சோதனை செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.