ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.
முதலில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் நிதானமாக விளையாடினார். இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் எடுத்தார் .
இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்களை அவர் கடந்துள்ளார் .இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார் .
டூபிளசில் 10 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த பட்டிடர் 26 ரன்னில் வெளியேறினார். மேக்ஸ்வெல் மட்டும் 35 ரன்கள் எடுக்க தினேஷ் கார்த்திக் 11 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 155 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகளை பெற்று 6 வது இடத்திற்கு முன்னேறியது.
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
This website uses cookies.