வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இன்ற நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தை ஆடி வருகிறது. குறிப்பாக ஷகிப் அபாரமாக பந்து வீசி வருகிறார்.
இந்திய வீரர்கள் ரோகித் ணர்மா, 27 ரன்னுடன் அவுட் ஆக, தவா 7 ரன்னில் வெளியேறினார். கோலி 9 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்னிலும் வெளியேற, கேஎல் ராகுல் நிதான ஆட்டத்தை ஆடி வருகிறார்.
ஆனால் அவருடன் ஜோடி போட முடியாமல் எதிர்திசையில் வரும் வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி வருகின்னறனர். இந்தியா தற்போது 35 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.