இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா இன்று காலமானார்.
நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த திரிலோக் சந்த் ரெய்னா காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவால் ரெய்னா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
திரிலோக் சந்த் ரெய்னா சொந்த கிராமம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரெய்னாவரி ஆகும். ரெய்னாவின் தந்தை 1990களில் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிபி காஜியாபாத்தில் உள்ள முராத்நகருக்கு வந்தார்.
சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனியுடன் கடந்த 2020-ஆம் ஆண்டு 15 ஆகஸ்ட் அன்று இன்ஸ்டாகிராம் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் மற்றும் 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.