இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்தியா 436 ரன்களும் முதல் இன்னிங்சில் எடுத்தன. பின்னர், 190 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, போப்பின் (196) சிறப்பான ஆட்டத்தால் 420 ரன்களை குவித்தது.
இதன்மூலம், 231 ரன்களை இலக்காக கொண்டு 4வது நாளில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுக்கள் சரிந்தன. இதனால், 202 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மென் ஒல்லி போப் ரன் எடுக்க ஓடும் போது, மைதனாத்தில் அவருக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இதனால், ஐசிசி விதியை மீறியதற்காக பும்ராவுக்குக்கு கரும்புள்ளியை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.