இந்தூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு வெறும் 76 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி.
இந்தூரில் கடந்த 28ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 109 ரன்களுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியா, 197 ரன்கள் குவித்தது.
3வது நாளில் 88 ரன்கள் பின்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக புஜாரா 59 ரன்களும், ஸ்ரேயாஷ் ஐயர் 26 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் லியான் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்மூலம், இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, கம்மின்ஸின் ஆப்சென்டால் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்மித்தின் தலைமையில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற இருக்கிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.