விளையாட்டு

ஐபிஎல் தொடரில் வீரர்களை ஏலம் எடுப்பதில் புதிய விதி.. சிக்கலில் சஞ்சு சாம்சன்..!!

ஐபிஎல் 2024 மெகா ஏலத்திற்கு முன், பிசிசிஐ அணிகளுக்கு 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெரும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.

2018 ஏலத்தில் 4 வீரர்களுடன் 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை வழங்கிய பிசிசிஐ, இம்முறை 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதித்துள்ளது. இதனால், ஐபிஎல் அணிகள் குழப்பத்தில் சிக்கியுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் அணியில் பல இந்திய இளம் வீரர்கள் இருப்பதால், 5 பேரை தேர்வு செய்வது சிக்கலாக இருக்கிறது.

மேலும் படிக்க: பெங்கரூளு பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த பட்லர் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை… இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் அணி !!

ராஜஸ்தானின் முக்கிய வீரர்கள், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாஹல் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம். இதனால் அஸ்வின், ஜுரெல் போன்ற வீரர்கள் மீதம் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர், ஹெட்மயர், போல்ட் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் மீண்டும் ஏலத்தில் வாங்குவது கடினமாக இருக்கக்கூடும்.

இதனால் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இயக்குநர் சங்கக்காரா இணைந்து முடிவுகளை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kumar

Share
Published by
Kumar

Recent Posts

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

22 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

35 minutes ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

60 minutes ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

2 hours ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

2 hours ago

This website uses cookies.