ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.
இன்று மதியம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா (67) அபாரமாக ஆடினார். சஹா (25), மில்லர் (27) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். எஞ்சிய வீரர்கள் சொதப்பியதால், அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டழந்தனர். அந்த அணியின் ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்தார். கடைசியில் ரஸல் மட்டுமே வெற்றிக்காக போராடினார். அவர் 48 ரன்களில் ஆட்டமிழந்ததால், கொல்கத்தா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி குஜராத் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
This website uses cookies.