ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிளாசன் 47 ரன்களும், அப்துல சமாத் 37 ரன்கள் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பேட் செய்த லக்னோ அணி ஆரம்பத்தில் தடுமாறியது. பின்னர், இளம் வீரர் மன்கட் (64 நாட் அவுட்), நிகோல் பூரண் (44 நாட் அவுட்) அதிரடியால் 6வது வெற்றியை பெற்றது. இதன்மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி தக்க வைத்தது.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.