இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி ரஞ்சி அணியின் உத்தேசப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
2012-ல் டெல்லி அணிக்காக கடைசியாக விளையாடிய கோலி, இந்திய அணியின் முக்கிய வீரராக மாற்றம் அடைந்ததால் ரஞ்சி போட்டிகளுக்குத் திரும்பவில்லை.
சச்சின் டெண்டுல்கர் போல ரஞ்சி தொடரில் நீண்ட காலம் விளையாடாத அவர், ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களும் இப்போட்டிக்கு திரும்புவதில்லை.
இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் ரஞ்சி கோப்பைக்கான 84 பேர் கொண்ட டெல்லி அணிப் பட்டியலில் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: முதல் 53 பந்துகளில் ரன்னே இல்ல… பிறகு உண்மை முகத்தை காட்டிய இளம் வீரர்… ரஞ்சி போட்டியில் நடந்த சுவராஸ்யம்..!!
எனினும், இந்திய அணியின் தொடர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளால் இந்த சீனியர் வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு.
ஆனால், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இசாந்த் சர்மா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
35 வயதான அவர் அண்மையில் டெல்லி பிரிமியர் லீக் தொடரிலும் விளையாடாததால், விரைவில் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாயங் யாதவ், ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.