இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி ரஞ்சி அணியின் உத்தேசப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
2012-ல் டெல்லி அணிக்காக கடைசியாக விளையாடிய கோலி, இந்திய அணியின் முக்கிய வீரராக மாற்றம் அடைந்ததால் ரஞ்சி போட்டிகளுக்குத் திரும்பவில்லை.
சச்சின் டெண்டுல்கர் போல ரஞ்சி தொடரில் நீண்ட காலம் விளையாடாத அவர், ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களும் இப்போட்டிக்கு திரும்புவதில்லை.
இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் ரஞ்சி கோப்பைக்கான 84 பேர் கொண்ட டெல்லி அணிப் பட்டியலில் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: முதல் 53 பந்துகளில் ரன்னே இல்ல… பிறகு உண்மை முகத்தை காட்டிய இளம் வீரர்… ரஞ்சி போட்டியில் நடந்த சுவராஸ்யம்..!!
எனினும், இந்திய அணியின் தொடர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளால் இந்த சீனியர் வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு.
ஆனால், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இசாந்த் சர்மா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
35 வயதான அவர் அண்மையில் டெல்லி பிரிமியர் லீக் தொடரிலும் விளையாடாததால், விரைவில் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாயங் யாதவ், ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.