பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக கர்மான் கவுர் தண்டி உருவெடுத்துள்ளார்.
டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக கர்மான் கவுர் தண்டி (24 வயது) உருவெடுத்துள்ளார். சமீபத்தில் கனடாவின் சாகுனேயில் நடந்த டபிள்யு 60 ஐ.டி.எப் தொடரில் பட்டம் வென்றதன் மூலம் கர்மான் கவுர் இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.
கனடா வீராங்கனை கேத்ரீன் செபோவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கர்மான் கவுர் பட்டத்தை வென்றார்.
இதை தொடர்ந்து அவர் 91 இடங்கள் முன்னேறி உலகின் 217-ம் நிலை வீராங்கனையாக மாறியுள்ளார். இதன் மூலம் அவர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையாக இருந்த அங்கீதா ரெய்னாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஒலிம்பிக் வீராங்கனை அங்கீதா உலக தரவரிசையில் 13 இடங்கள் சரிந்து 297வது இடத்தில் உள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.