தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜர் மாலை அணிவித்து மரியாதை…
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் வெங்கடேசனை வேட்பாளராக நான் பார்க்கவில்லை என்றும், முதல்வர் அவர்களை தான் வேட்பாளராக மனதில் எண்ணி பணியாற்றி வருவதாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.…
சு.வெங்கடேசனுக்காக வாக்கு சேகரிப்பு.. வைகை ஆற்றில் மலர் தூவி பரப்புரை செய்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்! மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக கூட்டணியில்…
பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடியும் அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார்.…
இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவித்த விவகாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 2026ம் ஆண்டு தமிழகத்தில்…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் கூறி வருவதாகவும், அவருக்கு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழக பாஜக தலைவர்…
திமுக பெண் மாமன்ற உறுப்பினரை சமூக ரீதியாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், அமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான முன்னாள் துணை மேயரை அடிப்படை…
திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்து விட்டது. இதையடுத்து, எடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து முதலமைச்சர்…
2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி…
திண்டுக்கல் ; பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு…
பனிப்போர் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் தியாகராஜனுக்கும், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கும் மறைமுகப் பனிப்போர் நடப்பது அரசியல் வட்டாரத்தில் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம்.…
மதுரை ; திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சையும் மீறி கட்சியினர் சிலர் செயல்படுவது வேதனை அளிப்பதாகவும், தான் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல்…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் சுந்தராஜபுரத்தில் நியாய விலைக் கடையையும், சுப்பிரமணியபுரத்தில் மாமன்ற உறுப்பினர்…
மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சங்கம் நிகழ்வில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறந்த தொழில் அதிபர்கள் மற்றும்…
அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், அந்த விவகாரம் திமுக மற்றும் பாஜகவினரிடையே பெரும் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது. இந்த…
மதுரை : மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் வாகனத்தின் மீது காலணி எறிந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி உள்பட…
பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற…
மதுரை : பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என கூறியுள்ளார். மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில்…
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இவரது உடல் இரு நாட்களுக்கு பின்…
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் மீது செருப்பு எறியப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக கட்சி அலுவலகத்தில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து…
உச்சநீதிமன்றத்தில் நேற்றும், இன்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாநில உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளதாக மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நிதியமைச்சர்…
This website uses cookies.