இந்தியாவில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக இன்றைய கால வளர்ச்சியே நமக்கு ஆபத்தாக வருகிறது. சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில்,…
கோவை சார்ந்தவர் ஜார்ஜ். இவரது அலைபேசிக்கு சைபர் கிரைம் போலீசார் என்ற பெயரில் அழைத்து, அவரின் வங்கி கணக்கில் சட்ட விரோதமான பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக…
நவீன உலகில் சைபர் குற்றவாளிகளால் தினந்தோறும் சாமான்ய மக்கள் முதல் அதிகாரிகள் வரை பாதிக்கப்படுகின்றனர். ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லின்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து…
சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு…
சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது…
அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் மனைவிக்கு வந்த போன் கால்.. காத்திருந்த ஷாக் : சைபர் கிரைம் விசாரணை! அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன், இவரது மனைவி…
சென்னையில் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர்…
கோவை ; சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளதாக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை…
சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு…
சவுக்கு சங்கரால் சிக்கிய பிரபல யூடியூப் சேனல்.. வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் க்ரைம்..!!! பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி…
கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்கி, சமூக வலைதளத்தில் பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப அணி சார்பில் கோவை…
கோவை ; பெரியார், கருணாநிதி, ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய பாஜக பெண் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதள பக்கங்களில் பாஜக விற்கு…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய வடமாநில பள்ளி மாணவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு…
This website uses cookies.