பாஜக

நெருக்கடியில் சிக்கிய EPS, அண்ணாமலை… தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்..!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19 ம் தேதியே நடந்து முடிந்துவிட்டாலும் கூட திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில்…

ஆவினில் ஒரு ரூபாய்க்கு மோர்… 300 யூனிட் இலவச மின்சாரம்… தமிழக அரசுக்கு டிமேண்ட் வைத்த வானதி சீனிவாசன்..!!!

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…

சேலம் பாஜகவில் வெடித்தது உட்கட்சி மோதல்… மாவட்ட தலைவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு!!!

சேலம் கிழக்கு பா.ஜ.க மாவட்ட தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆத்துார் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

இடைத்தேர்தலில் களமிறங்கும் பொன்முடி மகன்…? ஆயத்தமாகும் அதிமுக, பாஜக..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி கடந்த மாதம் 6ம் தேதி…

பாஜகவுக்கு 400 எல்லாம் இல்ல… பிரதமராக பதவி ஏற்க தயார் ; கொளுத்தி போட்ட சுப்பிரமணியசுவாமி!!

பா.ஜ.க.விற்கு கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியுடன் மெஜரீட்டி கிடைக்கும் என்றும், எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக பதவி ஏற்க சொன்னால்…

ரகசிய சர்வேயில் திருப்தி அடையாத CM ஸ்டாலின்…? 6 அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு.. ஜூன் 4-க்கு பிறகு நடக்கப்போகும் அதிரடி…!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் ஜூன் நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது தாங்கள்…

கைகளில் கஞ்சா பொட்டலம்… CM ஸ்டாலினுடன் நேருக்கு நேர்… பாஜக நிர்வாகி மீது பாய்ந்த 6 வழக்கு மதுரையில் பரபரப்பு!!

மதுரை விமான நிலையத்தில் கஞ்சா பொட்டலங்கள் முதல்வரிடம் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியை 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு…

சிங்காரச் சென்னை திட்டத்தில் ரூ.500 கோடி முறைகேடு.. யானை பசிக்கு சோள பொறியா..? ஜெயக்குமார் ஆவேசம்..!!

மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சர்.பிட்டி. தியாகராயரின்…

ஆட்சியில் இருக்கும் போதே ஒன்னும் பண்ணல… இப்ப மட்டும் நடக்கவா போகுது..? திமுக குறித்து இபிஎஸ் விமர்சனம்!!!

திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் குறைபாடு உள்ளதாகவும், யாருக்கும் இந்த ஆட்சியில் நன்மை கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

அரசு அதிகாரிகளுக்கு எதிராக திமுகவினரின் தொடர் அராஜகம்… CM ஸ்டாலின் தான் காரணம் ; அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியினரை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்காததே, அரசு அதிகாரிகளுக்கு, எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம் என்று…

அடிக்கடி ஆடியோ வெளியிடும் அதிபுத்திசாலி IPS… இந்த சாதாரண சின்ன விஷயம் கூட தெரியாதா..? செல்லூர் ராஜு பாய்ச்சல்!

தமிழகத்தில் நல்லது செய்ய மத்தியில் மோடியோ அல்லது ராகுலோ, யார் வந்தாலும் வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…

2வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன செய்தி…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம்…

அடுத்து சென்னை தான்…. ஜுன் 4க்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் கைதாக வாய்ப்பு ; எச். ராஜா போட்ட புதுகுண்டு!!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும் என்றும், ஜூன் 4க்கு பிறகு சாராய…

பிரதமர் மோடி சரியாத்தான் பேசியிருக்காரு… அந்த ஒத்த வார்த்தை தான்… வீணாக அரசியல் செய்யும் காங்கிரஸ் ; இராம ஸ்ரீனிவாசன்.!!

மதுரையில் பாஜக ஓட்டுக்கள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன்…

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை காணாமல் போவார்… தோல்வி பயத்தால் இப்படி பேசுகிறார் ; ஆர்பி உதயகுமார்…!!

தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…

என்னை டார்க்கெட் பண்றாங்க… ரூ.200 கோடிய விட ரூ.4 கோடி பெரிசா போச்சா ; நியாயம் கேட்கும் நயினார் நாகேந்திரன்..!!

தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில்நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது…

காங்கிரசுடன் சேர்ந்து வாக்கு வங்கி அரசியல் செய்யும் திமுக… விவசாயிகளுக்காக குரல் கொடுக்காதது வேதனை ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு..!!

மேகதாது அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்றும், விவசாய பெருங்குடி மக்களுக்கு இது பயிர் பிரச்சனை மட்டுமல்ல,…

பிரதமர் என்பதையே மறந்துட்டாரு மோடி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சும்மா விடமாட்டோம் ; செல்வப்பெருந்தகை சூளுரை!!

தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் பிரதமர் மோடி மீது எந்த நடவடிக்கை இருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ…

ரத்த அணுக்களில் இருக்கும் இஸ்லாமிய வெறுப்பு அம்பலம்… பிரதமர் மோடியின் பேச்சு குறித்து வைகோ விமர்சனம்

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா? என்று தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் பிரதமர் மோடி என்று…

ஸ்டாலின் செய்யாததை பிரதமர் மோடி செய்திருக்காரு… பொய்யான பிம்பத்தை உருவாக்கும் காங்கிரஸ் ; தமிழிசை சௌந்தரராஜன்!!

பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கின்றார் என்றும், காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகிறது…

பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சம்… பொதுமன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ; சீமான் எச்சரிக்கை..!!!

சென்னை ; இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! என்று நாம்…