கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சங்கர் என்கிற சிவசங்கர் கடலூர் நகர வன்னியர் சங்க தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் கேபிள் டிவி தொழில்…
கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த நிர்வாகி சிவசங்கர்.இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அமைந்துள்ள கொத்தையம் என்ற கிராமத்தில் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு அங்கு 70 ஏக்கரில் பரந்து…
தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர் ஆ.மணியும் பாமக சார்பில் சௌமியா அன்புமணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மணி 432667, வாக்குகள்…
போலீஸ் வசம் சிக்கிய பாமக பிரமுகர்.. கவுன்சிலர் மனைவி எஸ்கேப் : நில அபகரிப்பு வழக்கில் அதிரடி! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச்…
ஓசி சிக்கன் நூடூல்ஸ், ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி…
போலீசாரின் சட்டையை பிடித்து மிரட்டல்.. PMK நிர்வாகிகள் அதிரடி கைது : பாமகவினர் மறியலால் பரபரப்பு.!! கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட…
பாமக பிரமுகரின் கார் மீது நாட்டு வெடியை வீசிய திமுகவினர்.. சாலை மறியலால் பரபரப்பு!! விழுப்புரம் மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் பால சக்தி பதவி…
திருச்சியில் முன்னாள் பாமக நிர்வாகி அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்த பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் பிரபு…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களது…
This website uses cookies.