பிளஸ் 2 கணித பாடப் பிரிவில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம்…
தந்தை சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 560 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். கோவை தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்பாண்டியன்- முருகேஸ்வரி தம்பதியினர்.…
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 10ம் வகுப்பு…
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு நேற்றைய…
வெற்றி பெற்ற மாணவிக்கு தங்கப் பேனாவை வழங்கிய கவிஞர் வைரமுத்து தற்போது தோல்வியுற்ற மாணவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என்று…
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம்…
திண்டுக்கல் ; 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு…
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ,…
சென்னை ; பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 13ம் தேதி முதல் 3ம் தேதி வரை பிளஸ்…
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய, 5 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சாம்ராஜ்…
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். "பப்ளிக் போலீஸ்" என்னும் தன்னார்வ அமைப்பு…
திருப்பூர் : ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் மாணவி தேர்வு எழுத வந்த நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை…
சென்னை : 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த 2 ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு 10,11…
This website uses cookies.