திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். திருநெல்வேலி: வங்கக் கடலில் நிலை…
தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்…
ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) எப்போது கரையைக் கடக்கும் என இன்னும் கணிக்கப்படவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை:…
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 9 இடங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும்…
ராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்ட சூப்பர் மேகவெடிப்பு காரணமாக அங்கு அதிகனமழை கொட்டித் தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். ராமநாதபுரம்: தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி,…
சென்னையில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை: தென்மேற்கு…
வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்…
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார…
குடும்பத்தில் பல உறவுகள் இருந்தாலும் தாத்தா பாட்டி உறவு என்பது குடும்பத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம். தாத்தா போட்டிகள் பேரக்குழந்தைகள் மீது அதிக அக்கறையோடும் அரவணைப்போடும் இருப்பார்கள்.…
மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்…
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெய்த அதீத…
சென்னை: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…
This website uses cookies.