மின் இணைப்பு

கலெக்டர் அலுவலகத்துக்கு கண்ணாடி விரியன் பாம்புடன் வந்த பெண் : 4 வருடமாக மின் இணைப்பு தரவில்லை என புகார்!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சமரச செல்வி. இவர் இன்று தனது பத்தாம் வகுப்பு படிக்கும்…

2 years ago

ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு? ஷாக் கொடுத்த மின் வாரியம்!!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் வெளியிட்ட ஒரு உத்தரவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி விட்டு இருக்கிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம்…

2 years ago

உங்க குடும்பத்தினருக்கு தனித்தனி மின் இணைப்பா..? வந்தது புதிய சிக்கல்… தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு!!

சென்னை : ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றம் செய்யும் தமிழக மின்சார வாரியத்தின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக…

2 years ago

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் : அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு…

2 years ago

இந்தாண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது மின்வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்…

2 years ago

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நாள் கூட்டத்தில்…

3 years ago

‘ரூ.5 ஆயிரம் கொடுங்க உடனே வேலை முடிஞ்சுறும்’…மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி: பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..!!

மதுரை: மேலூர் அருகே மின் இணைப்பு வழங்க விசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம்…

3 years ago

’10 ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு அலையுறோம்’: ஊசி பாசி பின்னியபடி மனு அளித்த நரிக்குறவர் காலனி பொதுமக்கள்..!!

கோவை: கோவை துடியலூர் புது முத்துநகர் அருகே உள்ள நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஊசி பாசி பின்னியபடி வந்து மனு அளித்தனர்.…

3 years ago

This website uses cookies.