மக்களின் விருப்பத்தை பாஜக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நடைபெறும் கையெழுத்து இயக்கம் குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னை: மும்மொழிக் கொள்கையை…
2026 தேர்தலில் மும்மொழிக் கொள்கையை முன்வைத்து நாங்கள் தேர்தலைச் சந்திக்க தயாராக உள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக தலைவர்…
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில்,…
மும்மொழிக் கொள்கை பிரச்னைக்கு இடையே, காக்கா, கிளி, மாடு எல்லாம் அதன் தாய்மொழியில்தான் கத்துகின்றன என நடிகர் வடிவேலு பேசியுள்ளார். சென்னை: சென்னையின் யானைக்கவுனியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: விடுதலைச்…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், பாஜக மூத்த…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில்,…
தேசிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பு உள்ளது என்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். மதுரை: உலக தாய்மொழி தினம்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை, அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்ற விஜய் பட பாடலை எச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக பாஜக…
அண்ணாமலை கனவு ஒரு போதும் பலிக்காது… மும்மொழிக் கொள்கை பேச்சுக்கே இடமில்லை : தமிழக அரசின் திடீர் அறிக்கை! முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில்…
தமிழகத்தில் கல்லூரிகள் 1 ஆம் தேதி முதல் திறக்கபடுவதால் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 1…
This website uses cookies.