விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் விபரீதம்… 3 சிறுவர்கள் பரிதாப பலி : கிராம மக்கள் சோகம்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு பொதுமக்கள் கொண்டாடினர். சிறுவர்களும்…

6 months ago

இந்துக்களை ஒழிப்போம் என்று சொல்வது திமுகவின் அழிவிற்கு ஆரம்பம் : கருப்பு முருகானந்தம் எச்சரிக்கை..!!

இந்துக்களை ஒழிப்போம் என்று சொல்வது திமுக கட்சியின் அழிவிற்கு ஆரம்பம் என முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகாணந்தம் பேட்டி…

1 year ago

மலைகளின் இளவரசியை அலங்கரித்த முந்தி விநாயகர்கள்.. கொடைக்கானலில் களைகட்டிய விசர்ஜன ஊர்வலம்!!

மலைகளின் இளவரசியை அலங்கரித்த முந்தி விநாயகர்கள்.. கொடைக்கானலில் களைகட்டிய விசர்ஜன ஊர்வலம்!! மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல அலங்காரங்களில் விநாயகர்…

1 year ago

எத்தனை தடை போட்டாலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தி காட்டுவோம் : தமிழக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆறு…

2 years ago

விண்ணை பிளந்த பாரத் மாதா கி ஜே கோஷம் : முத்துப்பேட்டையில் தொடங்கியது பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் : 3 ஆயிரம் போலீசார் குவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடத்தப்படும் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விநாயகர் சிலை ஊர்வலமாக இந்து முன்னணி…

2 years ago

விநாயகர் ஊர்வலத்திற்காக பாதுகாப்புக்கு வந்த டிஎஸ்பி, எஸ்பி திடீர் நடனம் : மெய்மறந்து ஆடிய வீடியோ வைரல்!!

காக்கி சீருடைகள் கடுமையான தோற்றத்தில் காணப்பட்டாலும் பக்தி என்று வந்துவிட்டால் அவ்வளவுதான்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீஸ் அதிகாரிகள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம்…

3 years ago

கோவையில் ”பாரத் மாதா கி ஜே” கோஷத்துடன் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் : 190 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு… போக்குவரத்து மாற்றம்!!

கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்பினர் சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 190"க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் கடந்த 2…

3 years ago

விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்.. கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு : ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு… வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை!!

விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஒவ்வொரு சிலையின் நகர்வையும் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்க ஏற்பாடு ஊர்வலத்தில் பிரச்சனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ராஜேஷ்கண்ணன்…

3 years ago

This website uses cookies.