தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற முதியோர்கள் தங்கும் வகையில் சுமார் 65 லட்ச ரூபாய்…
ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய மதுரை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்டோர்…
தமிழக அரசியலில் ஆளுங்கட்சி மீது நேரடியாக, அச்சமோ பதட்டமோ இல்லாமல் விஜய் எறிந்த பிரம்மாஸ்திரம் அரசியலை ஒரு ஆட்டு ஆட்டியுள்ளது. தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
திமுக கூட்டணி உடையப்போகுது.. தேர்தல் வரதுக்குள்ள பாருங்க.. WAIT AND SEE என முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில்…
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜி தம்பி…
தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அருளானந்த நகர் விரிவாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்…
ஓபிஎஸ் பிரிவில் உள்ள வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்…
துரோகம் தியாகத்தைப் பற்றி பேசுகிறது என, அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் என்ற இபிஎஸ் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். சென்னை: “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர்…
அதிமுகவின் 53வது தொடக்க விழாவை ஒட்டி, இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமராவதி: எடப்பாடி பழனிசாமி…
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழை பொழிந்தது. அந்த மாவட்டங்களில் மழை குறைந்து பிறகு சென்னை,…
கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டு 5 நாட்களே ஆன நிலையில் ஜிப்லைன் பழுதால் அந்தரத்தில் பெண்கள் சிக்கிக் கொண்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலை நகர் சென்னை பக்கமே தலைவைத்து படுக்காததால் பல பிரச்சினைகள் தூக்கத்தில் உள்ளன. சேலத்தில் அவர் கிடையாக கிடப்பதால் கட்சி…
அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரத்தை நீக்கிய நிலையில் அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என ஹெச் ராஜா கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் இறந்தது சோக நிகழ்ச்சியாக மாறி உள்ளது. தேசப்பற்றுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமையால் தேசமே தலை குனிந்து நிற்கிறது.…
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, இந்திய விமானப்படை வான் சாகச…
திருமாவளவன் வைத்த கோரிக்கை நிறைவேறாது.. அந்த விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்…
கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்த திமுக அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது என இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி…
செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 2வது இடமா என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள…
கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில்…
செல்லூர் ராஜூ பெயரை சொல்லி ₹6.80 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். என்.எஸ். ஆர்.,…
This website uses cookies.