அதிமுகவின் 53வது தொடக்க விழாவை ஒட்டி, இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமராவதி: எடப்பாடி பழனிசாமி…
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழை பொழிந்தது. அந்த மாவட்டங்களில் மழை குறைந்து பிறகு சென்னை,…
கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டு 5 நாட்களே ஆன நிலையில் ஜிப்லைன் பழுதால் அந்தரத்தில் பெண்கள் சிக்கிக் கொண்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலை நகர் சென்னை பக்கமே தலைவைத்து படுக்காததால் பல பிரச்சினைகள் தூக்கத்தில் உள்ளன. சேலத்தில் அவர் கிடையாக கிடப்பதால் கட்சி…
அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரத்தை நீக்கிய நிலையில் அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என ஹெச் ராஜா கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் இறந்தது சோக நிகழ்ச்சியாக மாறி உள்ளது. தேசப்பற்றுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமையால் தேசமே தலை குனிந்து நிற்கிறது.…
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, இந்திய விமானப்படை வான் சாகச…
திருமாவளவன் வைத்த கோரிக்கை நிறைவேறாது.. அந்த விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்…
கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்த திமுக அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது என இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி…
செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என ஆர்பி உதயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 2வது இடமா என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள…
கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில்…
செல்லூர் ராஜூ பெயரை சொல்லி ₹6.80 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். என்.எஸ். ஆர்.,…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த திரு. செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன்…
சூலூர் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கிட்டாம் பாளையத்தில் அதிமுக…
அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை…
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்களை பொய் வழக்கு போட்டு முடக்க…
கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில், செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் 100 பேர்…
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா. மதுரை நெல் பேட்டை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கடந்த 60 ஆண்டு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில்,…
This website uses cookies.