அங்கன்வாடி மையம்

அங்கன்வாடியில் படிக்கும் ஆட்சியரின் மகள்… ஆய்வுக்கு வந்த போது நடந்த நெகிழ்ச்சியான காட்சி!!!

அங்கன்வாடியில் படிக்கும் ஆட்சியரின் மகள்… ஆய்வுக்கு வந்த போது நடந்த நெகிழ்ச்சியான காட்சி!!! கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் திருமதி கே.எம்.சரயு., இவரது மகள் மிலி (2…

1 year ago

‘சூர்யா என்னை மன்னிச்சிடு’… கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை ; பின்னணியில் பகீர் தகவல்..!!!

மதுரையில் அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும்…

1 year ago

அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்… தாய்மார்கள் காயம்..!!

புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை எடுத்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள், இரண்டு தாய்மார்கள் அடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்திற்கு அருகே…

2 years ago

3 வருடமாக சமையல் அறையில் இயங்கும் அங்கன்வாடி பள்ளி… கண்டுகொள்ளாத கல்வித்துறை!!!

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு…

2 years ago

‘உதவி பணியாளரே இல்ல… எல்லா வேலைகளையும் ஒத்த ஆளா பாக்குறேன்’ ; அங்கன்வாடி பணியாளரின் குமுறல் வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை பராமரிக்க உதவி பணியாளர் இல்லை என்று குழந்தைகள் பராமரிப்பில் இருக்கும் பணியாளரின் குமுறல் வீடியோ…

2 years ago

இடுகாட்டில் பால்வாடி கட்டிடமா..? அமைச்சருக்கு தெரிஞ்சுதான் இதெல்லாம் நடக்குதா..? திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!!

காஞ்சிபுரம் ; இறந்தவர்களின் சடலங்களை புதைக்கும் இடுகாட்டின் மீது அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம்…

2 years ago

குழந்தைகளுக்கு வழங்கிய ஊட்டச்சத்து மாவில் மணல்… ஷாக் ஆன பெற்றோர் : செங்கல்பட்டு அங்கன்வாடி மையத்தில் என்ன நடந்தது?

செங்கல்பட்டு : அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில் மணல் கலந்திருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர்…

3 years ago

This website uses cookies.