சாம்பாரில் பல்லி இருந்ததால் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, ஐந்து நாட்கள் உணவகத்தை மூடி சமையல் அறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். காரைக்குடி புதிய…
டில்லியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையினால், பழைய ராஜிந்தர் நகரில் செயல்பட்டு வந்த ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதில் சிக்கிய 3…
தமிழக அரசு மாவட்ட வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்…
அமலாக்கத்துறை தற்போது பெரும்புள்ளிகளின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது.சென்னை அசோக் நகரில் உள்ளது திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வீட்டில் அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர்…
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் . இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு அரசு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கியது.…
This website uses cookies.