கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அதிமுக பிரமுகரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை : கோவை மாநகராட்சியின் 92 - வது வார்டு…
திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர்…
யானையை ஆபத்தான முறையில் உயர் ஒலி விளக்குடன் விரட்டிய அதிமுக நிர்வாகிக்கு வனத்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். கோவை பொள்ளாச்சி எடுத்த ஆனைமலை பகுதியில்…
காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை…
என்னது 2015ஐ விட பெட்டரா? கேள்வி கேட்ட அரசியல் கட்சி பிரமுகர்.. பதில் பேச முடியாமல் போனை கட் செய்த இயக்குநர் லிங்குசாமி! மாநகராட்சி ஊழியர்கள் மற்றும்…
அதே நேரம் அதே இடம்.. அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி : அரசியல் பிரமுகர்களை குறி வைக்கும் காஞ்சிபுரம் கும்பல்!! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…
அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை… குற்றவாளிகளை ரவுண்டு கட்டிய போலீசார்…!!! சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோன்று சென்னை…
கோவை தொகுதிக்கு குறி வைத்த மாஜி அமைச்சர்… ஜெயலலிதாவிடம் விருது வாங்கிய அதிமுக பிரமுகருக்கு ஆதரவு!! கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் பலரும் ஆர்வம்…
தஞ்சையில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவருக்கு சரண்யா…
மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் வீட்டின் மீது திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏவின்…
பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் வயது (55) .இவர் அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட…
சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு…
திருப்பூர்: பார் நடத்துவதற்காக கடையை வாடகைக்கு விட்ட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்கள் எனக் கூறிக் கொண்டு, தன்னை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பரவச் செய்வதாக அதிமுக பிரமுகர்…
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைந்த நிலையில் - அதிமுக நிர்வாகி ஒருவர் அவர் திமுக"வில் இணைந்து தொடர்பாக அவருடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில்…
வேலூர் : காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் 25…
கோவை : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு…
This website uses cookies.