கோவை ; திமுக பிரமுகரின் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தால் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டித்தும்,…
பாரத பிரதமர் நரேந்திர மோடி சுயநலம் மிக்க தலைவராக செயல்படுகிறார் என்றும், அரசு செலவில் தமிழகம் வரும் பிரதமர் ஈனுலையை பார்வையிட்டு கட்சி தேர்தல் கூட்டத்தில் பங்கேற்பதாக…
வேலூர் ; ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு தான், திமுகவுக்கு அல்ல என்றும், அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் வருவாய் மற்றும்…
தமிழ்நாட்டை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்களை, தமிழகத்தில் எந்த தொகுதியிலாவது நிறுத்த பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா..? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் K.P.முனுசாமி சவால் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி…
மதுரை ரயில்நிலையத்தில் 30 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடைப்பதாக முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மட்டம் கோவில்பட்டி…
பத்திரிக்கையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் அளிக்காமல், அவர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசின் முதல்வரைக் கேட்டுக்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்று பிரதமர் மோடி பேசுவதுபோலவே இந்தியில் பேசி அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் மிம்மிக்ரி செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மந்தைவெளி எம்ஜிஆர் திடலில்…
அண்ணாமலை யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்த நிலையில் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பல்லடம் பொதுக்கூட்ட மேடையை நோக்கி திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதமர் மோடியை,…
உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர்…
அரசுஅண்ணா திமுக கொண்டு வந்த திட்டங்களை மூடி மறைத்து மூன்று ஆண்டுகளில் திமுக அரசு 3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாகவும், இந்த ஆட்சியில் எங்கும்…
திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் போலன்றி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பல்வேறு…
நாடாளுமன்ற தேர்தல தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு அதிமுக கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ்…
திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது என்று அதிமுக பொதுச்செயலாளர்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்..? என்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் யுவராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்…
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சி கூட்ட…
நாளை நடைபெற இருக்கும் சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கான தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
இண்டியா கூட்டணியில் காங்கிரசுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் போதே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
கோவை ; யார் கூட்டணிக்கு வந்தாலும் கூட்டணியோடு, இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில்…
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான…
விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் “கானல் நீர் பட்ஜெட்'' என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
This website uses cookies.