திமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் குடும்பம் தான் வளம் பெறுகிறது, தொண்டர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பழைய…
மேகதாது அணை கட்டுவதற்கு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக மாநில அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ள நிலையில்,…
நான் முதலமைச்சர் தானா ? என சந்தேகத்துவுடன் இருக்கிறார் ஸ்டாலின் என்று முன்னாள் அதிமுக அரசு கொறடா மனோகரன் பேசியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், வ.உ.சிதம்பரனாரை…
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய…
திமுக தேர்தல் அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு கவர்ச்சிகர வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு பிறகு…
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் அ.தி.மு.க.வின் தொடர் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107-வது…
எம்ஜிஆர் குறித்து அவதூறு பேச்சு… மீண்டும் அதிமுகவினர் புகார் : காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு!! திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ராஜேந்திரன் இன்று கன்டோன்மென்ட் காவல்…
மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவரை படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் போராட்டம்…
தேசியக் கட்சிகளால் தமிழகத்துக்கு நன்மை இல்லை என்று முடிவெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற…
திண்டிவனம் நகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் என்ற தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை…
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் பிப்ரவரி 8ம் தேதி காலை வெளியானது. ஆனால் அதை…
திமுக எம்பி ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.…
எம்.ஜி.ஆர் குறித்த அவதூறாக பேசிய ஆ.ராசா தன்னை திருத்தி கொள்ள வில்லை என்றால், நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழப்பார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்களுக்கு மரணஅடி கொடுக்கும் விதமாக ஐடி விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட அதிமுக…
20 நாட்களுக்கு முன்பு சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைக்காமல், தனியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்று…
தற்போது அரசியலில் புதிய சூழல் உருவாகி உள்ளதாகவும், பாஜக, அதிமுக கூட்டணி என்பது காலம் கடந்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம்…
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக…
தரமற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி இயக்கி, பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக மாஜி எம்பியை பாஜக தனது கட்சிக்கு இழுத்துள்ளது. நாடாளுமன்ற…
This website uses cookies.