சுசி லீக்ஸ் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாடகி சுசித்ரா தற்போது அளித்திருக்கும் பேட்டி பற்றி தான் சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சுசி லீக்ஸ், தனுஷ்,…
தமிழக சட்டத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவருமான ரகுபதி அதிமுக குறித்து அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையை உருவாக்குவது வாடிக்கையாகி விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்,…
'தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்ற அமைச்சர் ரகுபதி தனது விஷம பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது' என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…
மதுரை ; கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் பலியான நிலையில், விதியை மீறும் ஆலைகளை கண்டுபிடித்து அரசு நடவடிக்கை வேண்டும் என்று…
சென்னை ; தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்நோத்தில், யானை வழித்தடங்கள் வரைவு அறிக்கையை வெளியிட்டு, மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களை இழக்கும் நிலையை…
நெல்லை ; தேவர்குளம் பகுதியில் சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…
விடியா திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்றும், அதே போன்று காங்கிரஸ் தற்பொழுது ஆட்சியில் இல்லாததால் அழிந்தா போய்விட்டது என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்…
24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
தேசிய கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ஒருவரே எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…
தமிழகத்தில் வறட்சி நிலவும் காலத்தில் அதனை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் ஓய்வெடுக்க சென்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில்…
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர்,…
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19 ம் தேதியே நடந்து முடிந்துவிட்டாலும் கூட திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில் சில உள்ளடி வேலைகள் நடந்திருப்பது கடந்த…
திமுக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழு முதலாக ஒத்துழைப்பதாகவும், மார்ட்டின் வகையறா தான் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம்…
ஊழல் மற்றும் குறைகளை அம்பலப்படும் ஊடகங்கள் மீது காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம் என்று அதிமுக பொதுச்செயலாளர்…
அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். 45 ஆண்டுகளுக்கும்…
புதுக்கோட்டை ; தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதாவின் மறைவு பெருந்துயரம் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி கடந்த மாதம் 6ம் தேதி திடீரென மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்தத்…
வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பொம்மை முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…
This website uses cookies.