கோவைக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை : அதிமுக வேட்பாளருக்கு பிரேமலதா பிரச்சாரம்! கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக கோவை பாராளுமன்ற…
சின்னம் இல்லாததால் துரை வைகோ பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அதிமுக வேட்பாளர் சூறாவளியாக சுற்றி வருகிறார். நாட்டின் 18 ஆவது…
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?…கிடைக்காதா?… அல்லது சின்னம் முடக்கப்படுமா? என்ற கேள்விகள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குக்…
போதைப் பொருட்கள் கஞ்சாவுக்கு துணை போகும் முதலமைச்சர் ஸ்டாலின் யோக்கியன் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.…
திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக போலீஸ்காரர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் நிலை திமுக ஆட்சியில் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை…
நீலகிரியில் அதிமுக சார்பாக நடைபெற்ற பேரணயில் தடியடி நடத்தி மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் : பாஜகவினர் உத்தம காந்தியா? சி.வி.சண்முகம் சரமாரி விமர்சனம்! அண்ணா திமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் எம்ஜிஆர் ஆரம்பித்த…
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி… நாளை வேட்புமனு பரிசீலனை..!! கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…
ஊழல் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும், மோடிக்கும் அருகதை கிடையாது என்று கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கோவை பாராளுமன்ற அதிமுக…
வடசென்னை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும்…
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக இளம் வேட்பாளர் பிரேம்குமார், டீக்கடையில் பொதுமக்களுக்கு டீயை போட்டு கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம்,…
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ததில் உண்மையான சமூக நீதியை பாமக பின்பற்றியதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X…
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்து நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். வரும்…
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில்,…
மதுரையில் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் அப்படி பேசியிருப்பார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற…
அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள…
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள…
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை அதிமுக நிறைவு செய்தது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில்,…
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள…
இரட்டை வேடம் போடுவது திமுக தான் என்றும், எடுத்த முடிவில் நிலையாக இருப்பவர் எடப்பாடியார் என்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் 19 ம்தேதி…
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார தேதியை அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே…
This website uses cookies.