அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 11ம் தேதி நடைபெற்ற…
இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசுவது தேர்தல் ஸ்டண்ட் எனவும், பாஜகவால் தான் கடந்த தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழந்தோம், இப்போது அதிமுகவுக்கு ரூட் கிளியர்…
மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையை அடுத்துள்ள…
மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை பத்தோடு பதினொன்றாக தான் பார்க்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விளாங்குடியில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம்,…
பெரம்பலூரில் நள்ளிரவில் அதிமுகவின் போஸ்டரை போலீஸ்காரர் ஒருவர் கிழித்ததால், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் போதை பொருளின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று…
மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது என்றும், தமிழகத்திற்கு பறந்து பிறந்து வந்தால் மோடி ஆட்சியைப் பிடித்து விட முடியுமா…? என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கேள்வி…
சூரசம்ஹாரத்தில் அரக்கனை வதம் செய்து மக்களை முருக கடவுள் காப்பது போல எடப்பாடி பழனிசாமி மக்களை காக்க போராட்டங்களை நடத்தி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர்…
மக்களை பிளவுப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது…
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிய கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
கடைசித் துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என மதுரையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில்…
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அரசியல் ஆண்மையோடு வெளியேறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மகளிர் தின விழா…
இந்தியாவில் வடை சுடுவது பிரதமர் நரேந்திர மோடி என்றும், தமிழ்நாட்டில் வடை சுடுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.…
பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை மாற்று இடம் வழங்காமல் அகற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்…
பா.ஜ.க வின் வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஒரு கோடியை 59 லட்சம்…
புதுச்சேரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு…
முதலமைச்சர் ஸ்டாலினின் நீங்கள் நலமா திட்டம் தொடங்கியதை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விலைவாசி உயர்வுகளால் மக்கள் நலமாக இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சரின்…
திமுக கூட்டணியில் இருந்து வந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, அங்கிருந்து விலகி, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில்,…
மதுரை ; நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் அறிவிக்கும் வேட்பாளர் பட்டியல் இந்தியாவே கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது…
திமுக அரசு போதைப்பொருட்களால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சம்பதித்துள்ளதாக தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசினை கண்டித்து இளைஞர்…
This website uses cookies.