திருச்சியை தொடர்ந்து கோவையில் அரைமணி நேரம் வட்டமடித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துபாயிலிருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஃப்ளை துபாய் விமானம், மோசமான வானிலையில் தரையிறங்க முடியாத நிலையில்…
தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து; தீயணைப்பு துறையினர் போராடி…
கோவை : பெரிய கடை வீதி ராயல் தியேட்டர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருமாநல்லூர்…
திருப்பூர் : அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியதால் ஓட்டுநர் நடத்துநரால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 47 பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்த போக்குவரத்து…
This website uses cookies.