அன்னூர் விவசாயிகள் போராட்டம்

நாங்க உங்க அடிமையில்லை.. உங்க கிட்ட பிச்சையா கேட்டோம்? சார் பதிவாளரை மிரள விட்ட விவசாயி.!(வீடியோ)

கோவை மாவட்டம் அன்னூரில், சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்காக 3600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த கடந்த 2022 ஆம் ஆண்டுஅரசு திட்டமிட்டது. இதனை அறிந்த விவசாயிகள், விளை நிலங்களை…

7 months ago

அன்னூர் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு… நன்றி சொன்ன அண்ணாமலை

கோவை ; அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டம்…

2 years ago

அது ஆ.ராசாவுக்கும், அண்ணாமலைக்கும் இருக்கும் பிரச்சனை.. அரசியல் சாயம் பூச வேண்டாம் ; அன்னூர் விவசாயிகள் பரபரப்பு பேச்சு

கோவை ; மேய்ச்சலுக்காக விடும் நிலங்களை தரிசு நிலம் என்று அரசு வரையறுக்க முயற்சிப்பதாக அன்னூர் போராட்டக்குழு விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நமது நிலம் போராட்டக்குழு தலைவர் குமார்…

2 years ago

அன்னூருக்கு அண்ணாமலை இன்று வருகை… பாஜக பேனர்களை அகற்றிய போலீசார்… தொண்டர்கள் திடீர் சாலை மறியல்!!

கோவை ; அன்னூரில் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்ற…

2 years ago

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு.. 34 கி.மீ. விவசாயிகள் நடைபயணம்.. விநாயகர் கோவிலில் மனு கொடுத்து நூதன போராட்டம்!!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதையாத்திரையாக 34 கிலோமீட்டர் நடந்து சென்று புலியகுளம்…

2 years ago

அரசு திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆகனும் ; அன்னூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு அமைச்சர் எ.வ. வேலு மறைமுக பதில்..!!

அரசு திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தி தான் ஆக வேண்டும் என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு,…

2 years ago

This website uses cookies.