மத்திய பாடத்திட்டத்தில் இருந்து மாநில பாடத்திட்டத்திற்கான மாற்றத்தை நோக்கி பயணம் செல்கிறோம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பாடநூல் கழகம்…
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 10ம் வகுப்பு…
ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி : பதல் சொல்லாமல் நழுவிய அமைச்சர் அன்பில் மகேஷ்! பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும்…
ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும்,…
பேச்சுவார்த்தைக்கு தயார்.. ஆசிரியர்களுக்காக இன்று நாள் முழுவதும் காத்திருக்கிறேன் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!! சென்னையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலையில்…
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்த விசிக பிரமுகர் மற்றும் எம்ஜிஆர் பக்தன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை…
பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர், கோவையில் உள்ள 3 மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான கல்வி…
அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தும் எண்ணம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 2016 21 ஆம் ஆண்டு…
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரையில் நடந்து வரும் வைகை இலக்கிய திருவிழா தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களை தூண்டும் விதமாக அமைய வேண்டும்.…
நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தமிழகத்தையேஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.…
திருச்சி பொன்மலை பட்டி 46-46 A பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் குறை கேட்டு மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
தமிழ்நாடு அரசியலில் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர்களில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமானவர். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் 20ம் தேதி நடக்க உள்ளது. இந்த…
தஞ்சாவூர் மாவட்டத்தில், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் மிகப்பெரிய பஞ்சவர்ண…
திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் அவர்கள் வெளியில் நடமாட முடியாது என திருச்சியில் சூர்யா சிவா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி பறவைகள்…
நாளை நடைபெறவுள்ள 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் புதிய வினாத்தாள்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 12-ம்…
அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் எதையோ மூடி மறைக்க முயற்சி நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார். அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி…
This website uses cookies.